7ஆம் தேதி கலெக்டர்கள் கூட்டம்

வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அது குறித்து ஆலோசித்து செயல்படுவதற்காகவும் வரும் 8ஆம் தேதி காலை பத்து மணிக்கு நடைபெறுவதாக இருந்த பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் கூட்டம் தேதி மாற்றப்பட்டு 7ஆம் தேதி காலை பத்து மணிக்கு நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக