வீர‌பாண்டிஉட‌ல்ந‌ல‌ம் விசாரித்தார் க‌ருணாநிதி

முதல்வர் கருணாநிதி இன்று (டிசம்பர் 9) சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். டாக்டர்களிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார் கருணாநிதி. அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், பொன்முடி, எ.வ. வேலு, இராஜேந்திரன் எம்.எல்.ஏ., அப்போலோ மருத்துவனை தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக