கம்யூனிஸ்ட்டுகள் போராட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்கும் ஜெயலலிதா அறிவிப்பு

ஜெயலலிதா இன்று (டிசம்பர் 9)வெளியிட்ட‌ அறிக்கை

கடும் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் எண்ணிக்கையில் நிராதரவாக நிற்கும் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து, வருகின்ற 11ஆம் தேதி வியாழக் கிழமை நடத்த உள்ள மறியல் போராட்டத்தில்,அ.தி.மு.க.பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக